ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் எதிர்வரும் 8ஆம் திகதி ஆரம்பம்

Share Button

 

 

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் எதிர்வரும் 8 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆரம்பமாகும். அதன்போது ஜனாதிபதி, கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்துவார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை நேற்று நள்ளிரவுடன் முடிவுறுத்துவது பற்றிய வர்த்தமானியை ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க வெளியிடுள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...