சிறைச்சாலை கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை நான்காயிரத்தைத் தாண்டியுள்ளது
சிறைச்சாலை கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை நான்காயிரத்தைத் தாண்டியுள்ளது. சிறைச்சாலைகளிலிருந்து அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை நான்காயிரத்து 16ஆக அதிகரித்துள்ளது. இதில் 122 அதிகாரிகளும் அடங்குகிறார்கள்.