இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி-20 உச்சிமாநாட்டில் சீன வெளிவிவகார அமைச்சர் பங்கேற்கவுள்ளார்

இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி-20 உச்சிமாநாட்டில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் குவின் கேங் பங்கேற்கவுள்ளார். இந்த மாநாடு புதுடில்லியில் நாளையும், நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது. ஜி-20 அமைப்பில் அங்கத்துவம்

Read more

உலகின் அதிசிறந்த உதைபந்தாட்ட வீரராக லியனல் மெஸி தெரிவு

2022ஆம் ஆண்டுக்கான உலகின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீரராக ஆர்ஜன்டீனாவின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் லியனல் மெஸி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அதிசிறந்த பிபா கால்பந்தாட்ட விருது விழா பிரான்ஸின் தலைநகரான

Read more

தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியத்தை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை

தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியத்தை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கான சட்டமூலம் ஒன்றை தயாரிக்குமாறு சட்ட வரைஞர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு

Read more

புற்று நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு நான்கு மாவட்டங்களில் விசேட வைத்தியசாலைகள்

யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, பதுளை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு விசேட வைத்தியசாலைகளை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் விசேட நவீன சிறுவர் வைத்தியசாலை ஒன்றையும்

Read more

தேர்தல் நிறைவடையும் வரை ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளில் மாற்றம் ஏற்படாதென அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு

தேர்தல் நிறைவடையும் வரை ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளில் மாற்றம் ஏற்படாதென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இந்த

Read more

அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக உலக வங்கியிடமிருந்து 400 மில்லியன் டொலர்கள் நிதியுதவி

அத்தியவசிய பொருட்களுக்கான இறக்குமதி வசதிகளை செய்து கொடுக்கும் நோக்கில் இலங்கைக்கு 400 மில்லியன் டொலர்களை நிதியுதவியாக வழங்க உலக வங்கியின் சர்வதேச நிதி கூட்டுத்தாபனம் முன்வந்துள்ளது. இலங்கையின்

Read more

எல்லை நிர்ணய தேசிய குழுவின் இடைக்கால அறிக்கையை இன்று பிரதமரிடம் கையளிக்க ஏற்பாடு

உள்ளுராட்சி மன்ற எல்லை நிர்ணய தேசிய குழு தயாரித்த இடைக்கால அறிக்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடம் இன்று கையளிக்கப்படும் என அந்தக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய

Read more

துறைமுகம், விமான நிலையம், பிரயாணிகள் போக்குவரத்து சேவை மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு

துறைமுகங்கள், விமான நிலையங்கள், பிரயாணிகள் போக்குவரத்து சேவை மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதில் கைச்சாத்திட்டுள்ளார்.

Read more

தேசிய சுகாதாரப் பராமரிப்பு கண்காட்சியான Medicare 2023 நிகழ்வுக்கு ஆசிரி ஹெல்த் பிரதான அனுசரணை

இலங்கையின் முன்னணி தனியார் சுகாதாரப் பராமரிப்பு சேவைகளை வழங்கும் ஆசிரி ஹெல்த், நாட்டின் மாபெரும் மருத்துவ கண்காட்சி நிகழ்வான Medicare 2023க்கு பிரதான அனுசரணை வழங்க முன்வந்துள்ளது.

Read more

இத்தாலி கடற்பரப்பில் குயேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 59 பேர் உயிரிழந்துள்ளார்கள்

இத்தாலி கடற்பரப்பில் குயேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற படகொன்று கவிழ்ந்நிருக்கிறது. இதில் பயணித்த 12 சிறுவர்கள் உட்பட 59 பேர் உயிரிழந்துள்ளார்கள். இத்தாலியின் தெற்கு கடற்பகுதியில் இந்த விபத்து

Read more