ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் எதிர்வரும் 8ஆம் திகதி ஆரம்பம்

    ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் எதிர்வரும் 8 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆரம்பமாகும். அதன்போது ஜனாதிபதி,

Read more

சுதந்திர தின விழாவிற்கான ஒத்திகையினால் இன்று முதல்  கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடு

  75 ஆவது சுதந்திர தின நிகழ்விற்கான ஒத்திகை இடம்பெறுவதனால் இன்று முதல் எதிர்வரும் 4ஆம் திகதி வரை கொழும்பை அண்மித்த பிரதேசங்களில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள்

Read more

நாட்டை பிளவுபடுத்துவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தயார் இல்லையென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்

.   நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தயார் இல்லையென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்குரிய நிறைவேற்று அதிகாரத்தின் படி நாட்டின் சட்டங்களை அமுல்படுத்துவதற்கு தான்;

Read more

அனுராதபுரம் புதிய அட்டமஸ்தானாதிபதி சியோமா பாலி மகாநிக்காயாவின் மல்வத்து பீட பிரிவுக்கான பிரதான சங்கநாயக்கர் பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு அதற்கான உரிமைப் பத்திரத்தை கையளிக்கும் புண்ணியநிகழ்வு இன்று

    அனுராதபுரம் புதிய அட்டமஸ்தானாதிபதி சியோமா பாலி மகாநிக்காயாவின் மல்வத்து பீட பிரிவுக்கான பிரதான சங்கநாயக்கர் பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு அதற்கான உரிமைப் பத்திரத்தை கையளிக்கும்

Read more