அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இரண்டாவது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து இந்த அசம்பாவிதம்

Read more

தொழிற்சங்கங்கள் என்ற போர்வையில் நாட்டில் பயங்கரவாதம் அமுலாவதாக குற்றச்சாட்டுகள் முன்வைப்பு

தொழிற்சங்கங்கள் என்ற போர்வையில் நாட்டில் பயங்கரவாதம் அமுலாவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்ககப்பட்டுள்ளன. சில தொழிற்சங்களின் தலைவர்களும், அதன் உறுப்பினர்களும் அரச அதிகாரிகளின் கடமைகளுக்கு அழுத்தம் பிரயோகிக்கும் வகையில் செயற்படுகின்றமை

Read more

75ஆவது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வின் போது பசுமையான நகரம் வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு ஏற்பாடு

பசுமையான இலங்கையை உருவாக்கும் நோக்குடன், 75ஆவது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வின் போது பசுமையான நகரம் ஒன்றை கட்டியெழும்புவதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப் படவிருக்கிறது. இதற்காக இளைஞர்களின் கூடுதலான

Read more

நீர் விளையாட்டு தொடர்பில் எழுந்துள்ள நெருக்கடிகளை ஆராய்ந்து பரிந்துரை சமர்ப்பிப்பதற்காக குழு ஒன்று நியமணம்

வைட் வோட்டர் ட்ராவிங் எனப்படும் புகழ்பெற்ற நீர் விளையாட்டு தொடர்பில் எழுந்துள்ள நெருக்கடிகள் பற்றி ஆராய்ந்து பரிந்துரை சமர்ப்பிப்பதற்கான குழு ஒன்றை நியமிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன்

Read more

இலங்கையின் மிகப்பெரிய உர உற்பத்தி நிறுவனம் ஹொரன பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது

இலங்கையின் மிகப்பெரிய உர உற்பத்தி நிறுவனம் ஹொரன பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஹொரன, மில்லவ பிரதேசத்தில் அமை;துள்ள லங்கா பயோ பெட்டிலைசர் நிறுவனத்தை அமைச்சர் மஹிந்த அமரவீர

Read more

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களினால் ஏற்படும் நெருக்கடிகள் பற்றி ஆராயும் கலந்துரையாடல் துறைசார் அமைச்சர் தலைமையில்

இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பில் மேற்கொள்ளும் அத்தமீறல்கள் இடைநிறுத்தப்படவேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இந்திய கடற்தொழிலாளர்களின் இழுவைப்படகுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை விஸ்தரிப்பது அவசியமாகும்.

Read more