இங்கிலாந்தில் அம்ப்யூலன்ஸ் வண்டி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இங்கிலாந்தின் அம்ப்யூலன்ஸ் வண்டி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் சம்பளம் தொடர்பான பிரச்சினைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெறுகிறது. புஆடீ , யூனிசன் மற்றும் யுனைட்

Read more

கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை வெற்றிகரமாக நடைபெறுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவிப்பு

இன்று ஆரம்பமான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை, வெற்றிகரமாக நடைபெறுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடு பூராகவும் உள்ள இரண்டாயிரத்து 200 பரீட்சை மத்திய

Read more

சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட டீசல், விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகம்

சீன அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்பட்டுள்ள 6.8 மில்லியன் லீற்றர் டீசல், அறுவடை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு தற்போது பகிர்ந்தளிக்கப்படுகிறது. விவசாய அபிவிருத்தித் திணைக்களம் இந்த நடவடிக்கைக்கு தலைமை தாங்குகிறது.

Read more

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி, நாட்டின் பொருளாதாரம் சரியான திசையில் நகர்த்துவதற்கான உத்தரவாதம் என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டல்.

சர்வதேச நாணய நிதியத்திலிருந்து கிடைக்கப்பெறும் கடன் உதவி, நிதி மதிப்பிற்கு அப்பாற்பட்ட, முக்கியமான உத்தரவாதமாகும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Read more

நிர்மாணத்துறையில் நடுத்தர மற்றும் பாரிய அளவிலான தொழிலதிபர்களின் நிலுவைத் தொகையை தவணை முறையில் செலுத்தத் திட்டம்

நிர்மாணத்துறையில் உள்ள நடுத்தர மற்றும் பாரிய அளவிலான தொழிலதிபர்களின் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது. திறைசேரியிலிருந்து பெறப்படும் நிதி ஒதுக்கீட்டின்படி, அவற்றை தவணை முறையில்

Read more

உரம் தொடர்பில் விவசாய அமைப்பொன்றினால் மேற்கொள்ளப்படும் போலிப் பிரச்சாரத்தை அரசாங்கம் வன்மையாக கண்டித்துள்ளது

உரம் தொடர்பில், விவசாய அமைப்பொன்றினால் மேற்கொள்ளப்படும் பொய்ப் பிரசாரங்களை தாம் கண்டிப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நெருக்கடி இருந்தபோதிலும், அரசாங்கம் விவசாய நடவடிக்கைகளை தொடர்ந்து ஊக்குவித்து

Read more

2022ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

கல்விப் பொதுத்தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இந்த முறை மூன்று லட்சத்து 31

Read more

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றவியல் சட்டத்தின் பல பிரிவுகள் திருத்தப்படவுள்ளன

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றவியல் சட்டத்தின் பல பிரிவுகள் திருத்தப்படவுள்ளன. அதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் உதயகுமார தெரிவித்துள்ளார்.

Read more

அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களைக் கண்டறிய நடவடிக்கைகள்

அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களைக் கண்டறிய நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை

Read more

விஞ்ஞான பீட டிப்ளோமாதாரிகள் 8 ஆயிரம் பேரை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை

விஞ்ஞான பீட டிப்ளோமாதாரிகள் எண்ணாயிரம் பேரை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ள கல்வி அமைச்சு தயாராகி வருகிறது. இவ்வாறு நியமனம் பெறவுள்ள ஆசிரியர்கள் நாட்டின் வெற்றிடமாக உள்ள

Read more