ஆதிவாசிகள் முதற்தடவையாக உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளார்கள்

எதிர்வரும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஆதிவாசி சமூகத்தின் பிரதிநிதிகளும் போட்டியிடவுள்ளார்கள். தற்போதைய சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் அதற்காக குரல் எழுப்பக்கூடியவர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுவார்கள் என ஆதிவாசிகளின் தலைவர

Read more

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் வெற்றிகரமான முறையில் பூர்த்தி

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் வெற்றிகரமான முறையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. பல்வேறு அர்ப்பணிப்புக்களுக்கு மத்தியில் எமது முன்னோர்கள் நாட்டில் அரசியல் சுதந்திரத்தைப்

Read more

இந்த வருடத்தின் முதலாம் தவணை ஆரம்பமாகும், மார்ச் மாதம் 27ஆம் திகதிக்கு முன்னர் 34 ஆயிரம் பேர் ஆசிரியர் சேவைக்கு

இந்த வருடத்தின் முதலாம் தவணை ஆரம்பமாகும், மார்ச் மாதம் 27ஆம் திகதிக்கு முன்னர் 34 ஆயிரம் பேர் ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள். பட்டதாரிகளும் கல்வியியல் கல்லூரிகளின்

Read more

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் நாளை இலங்கை வரவுள்ளார். கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவது இந்த விஜயத்தின் நோக்கமாகும். திருகோணமலை அபிவிருத்தித்

Read more

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகிறது. எதிர்வரும் சனிக்கிழமை பகல் 12 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்

Read more