பைசர் முஸ்தபா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சகல பொறுப்புக்களில் இருந்தும் விலகல்

முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைசர் முஸ்தபா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சகல பதவிகளில் இருந்தும் இராஜினாமா செய்துள்ளார். கட்சியில் இருந்தும் விலகுவதாகவும் தெரிவித்து கட்சியின் தலைவர்,

Read more

விவசாயத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்காக 31 விவசாயய தொழில் முனைவோர் நிறுவனங்களை ஆரம்பிக்க இளைஞர் சேவை மன்றம் நடவடிக்கை

விவசாயத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்காக 31 விவசாயய தொழில் முனைவோர் நிறுவனங்களை ஆரம்பிக்க இளைஞர் சேவை மன்றம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சராக முன்வைத்த

Read more

13வது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என ஜனாதிபதி தெரிவிப்பு

அனைவரும் ஒன்றிணைந்து வாழும் நாட்டை கட்டியெழுப்ப சமூக நீதி ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதே அரசாங்கத்தின்

Read more

உயர்தர பரிட்சை விண்ணப்பத்தில் மாற்றம் செய்ய வழங்கப்பட்ட கால அவகாசம் 18ஆம் திகதியுடன் நிறைவு

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்தவர்கள் பெற்றுள்ள பாடம், ஊடகம் அல்லது அனுமதி அட்டையின் பெயர் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றம் இணையத்தளத்தில் திருத்தப்பட வேண்டுமென பரீட்சைகள்

Read more

ரயில்வே திணைக்களத்தில் ரயில்வே அலுவலக உதவியாளர்கள் மூவாயிரம் பேரை இணைக்க திட்டம்

ரயில்வே திணைக்களத்தில் ரயில்வே அலுவலக உதவியாளர்கள் மூவாயிரம் பேரை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ச்சியான ரயில் சேவையை உறுதி செய்வதே இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பு,

Read more

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை புதிய முறைமையின் ஊடாக நீர் கட்டணங்களை செலுத்துவதற்கான வேலைத்திட்டம்

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை புதிய முறைமையின் ஊடாக நீர் கட்டணங்களை செலுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. நாளை தொடக்கம் யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த

Read more