தேர்தலை பிற்போடுவததற்கு சில அரசியல்வாதிகள் முயற்சிப்பதாக எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

புறம்பாக எவராலும் செயற்பட முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். தேர்தல் நடத்தப்படுவதனால் பாரியளவான நிதி செலவாகும் என சிலர் தெரிவிக்கின்றனர். கிராமிய மக்களை

Read more

நீண்ட தூர விமான பயணங்களை மேற்கொள்ளும் பயணிகள் முகக்கவசம் அணியுமாறு உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை

நீண்ட விமான பயணங்கள் மேற்கொள்ளும் பயணிகள் முகக்கவசம் அணிவதற்கான பரிந்துரைகளை நாடுகள் முன்வைக்க வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் கேட்டுக்கொண்டுள்ளது. ஒமிக்ரோனின் புதிய திரிபு வைரஸ்

Read more

நாட்டில்இ எதிர்வரும் 25 ஆண்டு காலத்திற்கு புதிய சீர்திருத்த வேலைத்திட்டம்

எதிர்வரும் 25 ஆண்டு காலத்திற்கான புதிய சீர்திருத்த திட்டத்துடன் தேசிய சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நமோ..நமோ.. தாயே நூற்றாண்டுக்கு ஒருபடி என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ள

Read more

கடன்மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றியளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு

கடன் மறுசீரமைப்பு தொடர்பாக நடைபெறும் பேச்சுவார்த்தை வெற்றியளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார். நாடு தீர்க்கமான சூழ்நிலையினை எதிர்கொள்கின்ற போதும் அந்த சவாலை வெற்றி கொண்டு, நாட்டை

Read more

வர்த்தக சமுகத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி வலியுறுத்தல்

நாட்டின் வர்த்தக சமுகத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்கு தேவையான வசதிகளை வழங்கவும் எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறினார். கொழும்பில் நேற்று

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு   பிரதிவாதிகளுக்கு உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட ஐந்து பேருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதிய தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்தும்

Read more