இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ரி-20 போட்டி இன்று 

  இந்திய – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ரி-20 போட்டி இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்தியாவின் ராஜ்கொட் மைதானத்தில், தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று, இரண்டு அணிகளும் சமநிலையில் உள்ளன.

Read more

இம்முறை தேசிய தைப்பொங்கல் விழா யாழ் மாவட்டத்தில் இடம்பெறவுள்ளத

  இம்முறை தேசிய தைப்பொங்கல் விழா யாழ் மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது. தேசிய பொங்கல் நிகழ்வுக்கான முன்னேற்பாட்டுக் கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. ஜனாதிபதி செயலக அதிகாரிகள், யாழ் மாவட்ட

Read more

டீசல் மற்றும் எண்ணெய் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதனால், மின்சார செலவை இரண்டு சதவீதம் குறைக்க முடியும் என சுட்டிக்காட்டல்

  டீசல் மற்றும் எண்ணெய்யின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதனால், மின்சார செலவை இரண்டு வீதத்தினால் குறைத்துக் கொள்ள முடியும் என எரிசக்தி நிபுணர் கலாநிதி திலக் சியம்பளாபிட்டிய

Read more

அமெரிக்காவில் பணியாற்றுவதற்கு 550 இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதா வெஷிங்டன் நகரில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவிப்பு.

  அமெரிக்காவில் பணியாற்றுவதற்கு 550 இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதா வெஷிங்டன் நகரில் உள்ள இலங்கைத்தூதரகம் அறிவித்துள்ளது. இலங்கையில் பதிவு செய்யப்பட்ட 250 தாதியர்கள், 100 இரசாயன ஆய்வுகூடத்

Read more

பெருந்தோட்டத் துறையின் மூலம் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் 500 கோடி டொலர்களை வருமானமாக ஈட்ட நடவடிக்கை

. பெருந்தோட்டத் துறையின் மூலம் இந்த ஆண்டில் 400 கோடி அமெரிக்க டொலர்களை ஏற்றுமதி வருமானமாக எதிர்பார்ப்பதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். இதனை எதிர்வரும் இரண்டு

Read more

பணவீக்கம் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த மத்திய வங்கி நடவடிக்கை

. நாட்டின் பணவீக்கம் வீழ்;ச்சிகாணும் போக்கு தொடர்ந்தும் இடம்பெறுவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இந்த வருடத்தின் முதல் பகுதியில் நாட்டின் பணவீக்கம் குறைவடைந்து 2023ம் ஆண்டின்

Read more

நிலக்கரியை ஏற்றிய மற்றுமொரு கப்பல் இன்று இலங்கை வரவுள்ளது

  நிலக்கிரியை ஏற்றிய மற்றுமொரு கப்பல் இன்று இலங்கை வரவிருக்கின்றது. நேற்று இலங்கை வந்தடைந்த கப்பலில் இருந்து நிலக்கரியை தரையிறக்கும் பணிகள் தற்சமயம் இடம்பெறுகின்றன. தலா 60

Read more

இந்திய வெளிவிவகார அமைச்சர் விரைவில் இலங்கை வரவுள்ளார்

. இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இலங்கை வரவுள்ளார். எதிர்வரும் சில நாட்களுக்குள், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அவர் கொழும்பிற்கு விஜயம்

Read more