குருநாகல் பொத்துஹெர பிரதேசத்தில் உள்ள போலி தலதா மாளிகை பற்றிய விசாரணைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு

குருநாகல் பொத்துஹெர பிரதேசத்தில் போலியான தலதா மாளிகையொன்றை அமைத்து வருவதாக அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்களும் தலதா மாளிகையின் தியவடன நிலமேயும் முன்வைத்த கூற்றுக்கு அமைய

Read more

7 நிலக்கரிக் கப்பல்கள் இலங்கைக்கு வருகிறது

நிலக்கரி ஏற்றிய 7 கப்பல்கள் நாட்டை நோக்கி வந்துகொண்டிருப்பதாக நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமயசேகர தெரிவித்துள்ளார். முதலாவது கப்பல் இன்று நாட்டை வந்தடையும். மற்றுமொரு கப்பல்

Read more

சில அரசியல் கட்சிகள் தனிப்பட்ட நிகழ்சசி நிரலை அடிப்படையாகக் கொண்டு தேர்தலைக் கோரி நிற்பதாக ஜனாதிபதியின் தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னபிரிய தெரிவிப்பு

சில அரசியல் கட்சிகள் தனிப்பட்ட நிகழ்சசி நிரலை அடிப்படையாகக் கொண்டு தேர்தலைக் கோரி நிற்பதாக ஜனாதிபதியின் தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் சட்டத்தின்

Read more

இந்த வருடத்திற்குள் புதிதாக 500 பஸ் வண்டிகள் போக்குவரத்துச் சேவையில் இணைத்துக் கொள்ள ஏற்பாடு

இந்த வருடத்திற்குள் புதிதாக 500 பஸ் வண்டிகள் போக்குவரத்துச் சேவையில் இணைத்துக் கொள்ளப்படும் என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். இந்திய கடனுதவித் திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற

Read more