வட்அப் செயலியின் ஊடாக இடம்பெறும் வீசா மோசடிகள் பற்றி எச்சரிக்கை

வட்அப் செயலியின் ஊடாக இடம்பெறும் வீசா மோசடிகள் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. வீசா விண்ணப்பத்திற்காக ஒருபோதும் வட்அப் செயலியை தாம்

Read more

தேசிய விவசாயக் கொள்கையைத் தயாரிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன

தேசிய விவசாயக் கொள்கை தயாரிக்கப்படவுள்ளது. இதன் இறுதிச் சட்டமூலத்தைத் தயாரிக்கும் பணிகள் பூர்த்தியடைந்ததிருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சகல துறைகளையும் உள்ளடக்கும் வகையிலான புத்திஜீவிகளைக் கொண்ட

Read more

நிலக்கரியை ஏற்றிய 7 கப்பல்கள் அடுத்த மாதம் இலங்கை வரவுள்ளன

நுரைச்சோலை அனல் மின்நிலையத்திற்குத் தேவையான நிலக்கரியை ஏற்றிய 7 கப்பல்கள் அடுத்த மாதம் இலங்கையை வந்தடையவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். இதில் 3 கப்பல்கள் ஜனவரி

Read more

ஓமானில் உள்ள சுரக்ஷா என்ற பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பணிப்பெண்கள் பற்றித் தொடர்ந்தும் விசாரணை

ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் கீழ் இயங்கும் சுரக்ஷா என்ற பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருக்கும் பெண்கள் பற்றிய விசாரணைகளின்போது பல்வேறு விடயங்கள் தெரியவ்நதுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்

Read more

முட்டையை 55 ரூபாவிற்கு விற்பனை செய்ய முட்டை உற்பத்தியாளர் சங்கம் முன்வந்துள்ளது

முட்டையை 55 ரூபாவிற்கு விற்பனை செய்ய முட்டை உற்பத்தியாளர் சங்கம் முன்வந்துள்ளது. கொழும்பு, கம்பஹா மாவட்டங்களின் பல்வேறு இடங்களிலும் இன்று லொறிகளில் சென்று 55 ரூபாவிற்கு முட்டையை

Read more

ரஷ்யாவின் மூன்றாவது விமான சேவை நிறுவனம் இலங்கைக்கான நேரடி விமானப் போக்குவரத்தை இன்று ஆரம்பிக்கின்றது

ரஷ்யாவின் விங் எயார் விமான சேவை இலங்கைக்கான நேரடி விமானப் போக்குவரத்தை இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கின்றது. இதன் மூலம் இலங்கைக்கான நேரடி விமான போக்குவரத்தை மேற்கொள்ளும் 3

Read more