பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்று முதல் மூன்று தினங்களுக்கு மின்துண்டிக்கப்படமாட்டாது.

  பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்றும் நாளையும் நாளை மறுதினமும் நாடளாவிய ரீதியில் மின் துண்டிக்கப்படமாட்டாது என அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்வரும் 31ஆம்

Read more

நத்தார் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு மேலதிக போக்குவரத்து சேவை

. நத்தார் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு மேலதிக போக்குவரத்துச் சேவை நேற்று ஆரம்பிக்கப்ட்டதாக போக்குவரத்து அமைச்சுத் தெரிவித்துள்ளது. இலங்கை போக்குவரத்துச் சபை  பயணிகளின் தேவைக்கு அமைவாக புறக்கோட்டை

Read more

பொலிஸ் கட்டளைச் சட்டத்தை மறுசீரமைக்க நடவடிக்கை

. அமுலில் இருக்கும் பொலிஸ் கட்டளைச் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை இனங்கண்டு, தற்காலத்திற்குப் பொருத்தமான வகையில் மறுசீரமைப்பது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இது பற்றிய விசேட

Read more

நாட்டிற்குள் போதைப்பொருள் கொண்டுவரப்படுவதைத் தடுப்பதற்கு விசேட வேலைத்திட்டம்

. போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டுவருவதைத் தடுப்பதற்காக முப்படையினருடன் இணைந்து அரசாங்கம் விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பித்திருப்பதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐஸ் போதைப் பொருளை தடைசெய்யப்பட்ட பொருளாக

Read more