பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கும் கல்வி முறைமை நாட்டுக்கு அவசியம் என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ

பாடசாலை மாணவர்களுக்கு முறையான போசாக்கினை வழங்கும் வேலைத்திட்டத்தை தயாரிப்பது அரசாங்கத்தின் பொறுப்பென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் எண்ணக்கருவுக்கு அமைவாக பாடசாலைகளுக்கு பஸ்

Read more

பத்து வகையான பொருட்களுக்கான இறக்குமதி வரையறை நீக்கம்

சுற்றுலா, பாதுகாப்பு மற்றும் விளையாட்டத்துறையுடன் தொடர்புடைய மேலும் பத்துப் பொருட்களுக்கான இறக்குமதி வரையரையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுதத்pருப்பதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். அந்நியச் செலவாணி

Read more

மின் கட்டணத்தை அதிகரிப்பது பற்றிய பிரேரணை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு

போதைப்பொருளை ஒழிப்புக்காக ஜனாதிபதி செயலணி அடுத்த வருடத்தில் ஸ்தாபிக்கப்படும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக இந்த செயலணி அமைக்கப்படும்; என்று அமைச்சர் பந்துல குனவர்த்தன தெரிவித்துள்ளார்.

Read more

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் போனோர் தொடர்பான விசாரணை இன்றும் இடம்பெற்றது

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் போனோர் தொடர்பான விசாரணை இன்றும் இடம்பெற்றது. காணாமல் போனோர் அலுவலகம் முன்னெடுத்திருக்கும் இந்த விசாரனை முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நேற்றும் நடைபெற்றது. இதன்போது

Read more

சீனாவும் ரஷ்யாவும் கடல்சார் போர்ப் பயிற்pசியில் ஈடுபடுவதற்கு தீர்மானம்

யுக்ரேனில் போரில் ஈடுபட்டிருக்கும் ரஷ்ய துருப்புகளை ஊக்குவிப்பதற்கான வேலைத்திட்டத்தை ரஷ்யா முன்னெடுத்திருக்கிறது. இதன்படி யுக்ரேனுக்கு இசைக்கலைஞர்களை அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் படைப்பிரிவினரின் மன உறுதியை

Read more