பெறுமதி சேர்க்கப்பட்ட வரி மறுசீரமைப்பு சட்ட மூலத்திற்கு சபாநாயகர் கைச்சாத்து

பெறுமதி சேர்க்கப்பட்ட வரி மறுசீரமைப்பு சட்ட மூலத்திற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன கைச்சாத்திட்டுள்ளார். குறித்த சட்ட மூலம் கடந்த ஒன்பதாம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி

Read more

பொதுமக்கள் சேவையினை நிறைவேற்றாமை தொடர்பில் அரச அதிகாரிகள் காரணங்களை முன்வைக்க முடியது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு

பொதுமக்கள் சேவையினை நிறைவேற்றாமை தொடர்பில் அரச அதிகாரிகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதற்கான காரணங்களை முன்வைக்க முடியது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரச நிறுவனங்களுக்கிடையில் முரன்பாடுகளை

Read more

இலங்கை கடற்படையினருடன் நெருங்கிய ஒத்துழைப்புகளை முன்னெடுப்பதற்கு இந்தியா தயார்

இலங்கை கடற்படையினருடன் நெருங்கிய ஒத்தழைப்புகளை முன்னெடுப்பதற்கு இந்தியா அர்ப்பணிப்புடன் உள்ளதாக இந்திய கடற்படையின் பிரதானி அட்மிரல் ஆர்.ஹரிக்குமார் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் எண்ணக் கருவான,

Read more

கல்வி மறுசீரமைப்பிற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 1400 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

இலங்கையில், அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் கல்வி மறுசீரமைப்பிற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஆயிரத்து 400 மில்லியன் ரூபாவினை வழங்கவுள்ளது. அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக அரச சேவையில் இணைத்துக்; கொள்ளப்பட்டுள்ளவர்கள்

Read more

பொருளாதார சவாலை வெற்றி கொள்வதற்காக அரசாங்கம் மக்களுடன் இணைந்து பணியாற்றுவதாக பிரதமர் அறிவித்துள்ளார்

ஆக்கத்திறனின் ஊடாக நாடொன்றின் அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்வதற்கும், எதிர்கால சந்ததியினருக்கு நம்பிக்கையுடன் கூடிய வழியை உருவாக்கவும் வாய்ப்பு கிடைக்கும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். தேசிய

Read more

கால்நடை வளங்கள் துறையை மறுசீரமைப்பதற்கான விசேட குழுவொன்று நியமனம்

கால்நடை வளங்கள் துறையை மறுசீரமைப்பதற்கான குழுவொன்றை நியமிக்கத் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்தத் துறையை தற்சமயம் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுப்பது இதன் நோக்கமாகும். கால்நடை

Read more

பொது இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகன சாரதிகளிடமிருந்து பணம் பறிப்பது தொடர்பான தகவல் அம்பலம்

பொது இடங்களில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களின் சாரதிகளிடமிருந்து பணம் பறிக்கும் மோசடிக்கார கும்பல் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளார்கள். எவருக்கும் சட்டத்திற்கு எதிராக நடந்துகொள்ளும் அதிகாரம்

Read more

சுவாச மற்றும் இன்புளுவன்ஸா நோய்த் தொற்று அதிகரிப்பு

சுவாச நோய், இன்புளுவென்சா நோய் என்பன தற்சமயம் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். சுவாசிப்பதில் சிரமம்;, சளி போன்ற அறிகுறிகளை தற்சமயம் அவதானிக்க முடியும். இரண்டு வாரங்களுக்கு

Read more

வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை தொடர்பான திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது

வைத்தியர்கள் கட்டாய ஓய்வுபெறும் வயதெல்லையை திருத்தும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அரசாங்க வைத்தியர்கள், பல் வைத்தியர்கள், அரசாங்கத்தில் பதிவு செய்து கொண்ட வைத்தியர்கள் ஆகிய பதவிகளில்

Read more

ஐக்கிய இராஜ்யத்தின் தாதியர்கள் மிகப்பெரிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகிறார்கள்

ஐக்கிய இராஜ்யத்தின் தாதியர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளார்கள். ஐக்கிய இராஜ்யத்தின் சுகாதாரத்துறையில் தாதியர்கள் மேற்கொள்ளவிருக்கும் மிகப் பெரிய வேலைநிறுத்தம் இதுவாகும். இங்கிலாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகிய

Read more