சீன-இந்தியப்படை வீரர்கள் எல்லைப்புறத்தில் மீண்டும் மோதல்

சீன-இந்திய படை வீரர்கள் சர்ச்சைக்குரிய எல்லைப்பகுதியில் மோதலில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரு நாடுகளினதும் எல்லை பகுதி அமைந்துள்ள இந்தியாவின் அருணாச்சல் பிரதேசத்தில் இந்தச்

Read more

காலஞ்சென்ற பாடகரான நிஹான் நெல்சனுக்கு தேசிய வானொலி கௌரவம்

காலஞ்சென்ற பாடகரான நிஹான் நெல்சனுக்கு தேசிய வானொலி கௌரவமளிக்க இருக்கின்றது. அன்னாரின் பூதவுடல் இன்று முற்பகல் பத்து மணி தொடக்கம் பகல் ஒரு மணி வரை இறுதி

Read more

2022 சர்வதேச நீர்மாநாடு இம்முறை இலங்கையில் இடம்பெறவுள்ளது

2022 சர்வதேச நீர்மாநாடு இம்முறை இலங்கையில் இடம்பெறவுள்ளது. இரத்மலானை நீர் வழங்கல் சர்வதேச கேட்போர் கூடத்தில் இது ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 2.30ற்கு ஆரம்பமாகும் இந்த

Read more

புலமைச்சொத்துக்களை பாதுகாப்பதற்கான சட்டம் தயாரிக்கப்படவுள்ளது

புலமைச்சொத்துக்களை பாதுகாப்பதற்கான சட்டம் தயாரிக்கப்படவுள்ளது. அமுலில் உள்ள சட்டத்தைத் திருத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் நலின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். புலமைச்சொத்துக்கள் பற்றி விளக்கமளிப்பதற்காக அரசாங்கம் பாரிய அளவிலான

Read more

40 ஆயிரம் அரச ஊழியர்களுக்கு தகவல் தொழில்நுட்ப அறிவு வழங்கப்படவுள்ளது

அரச சேவையில் பணியாற்றும் 40 ஆயிரம் பேருக்கு அடுத்தாண்டு தகவல் தொழில்நுட்ப அறிவை வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று ராஜாங்க அமைச்சர் கணக்க ஹேரத் தெரிவித்துள்ளார். அரச

Read more

பாடசாலைகள், பல்ககைகழகங்களில் போதைப் பொருள் பாவனையைத் தடுப்பதற்கான செயலணி அமைக்கப்படவுள்ளது

பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள், பாடசாலைகள் எனபனவற்றில் ஐஸ் உட்பட போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதற்கான செயலணி ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது. நச்சுத் தன்மை சார்ந்த போதைப்பொருள் மற்றும் அபாயகரமான மருந்துப்

Read more

தபால் வேலை நிறுத்தம் முடிவடைந்துள்ளது

தபால் திணைக்கள ஊழியர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. திணைக்களத்தின் ஊழியர்கள் வழமையான முறையில் நேற்று சேவைக்கு திரும்பியதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். வேலைநிறுத்தம்

Read more

தேசிய மின்சாரக் கட்டமைப்பிற்கு உமா-ஒய திட்டத்தின் மூலம் கூடுதலான நன்மைகள் கிடைக்கும் – அமைச்சர் கஞ்சன விஜயசேகர

தேசிய மின்சாரக் கட்டமைப்பிற்கு உமா-ஒய திட்டத்தின் மூலம் கூடுதலான நன்மைகள் கிடைக்கும் என்று அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம் அடுத்த வருடம் ஜூன்

Read more