கோடிக் கணக்கான ட்விட்டர் கணக்குகள் நீக்கப்படவுள்ளன

  ட்விட்டர் சமூக வலைதளத்தில் 150 கோடி ட்விட்டர் கணக்குகள் நீக்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டுவிட்டர் சமூக வலைதளத்தை எலான் மஸ்க் கடந்த ஒக்டோபர் மாதம் வாங்கியதைத்

Read more

வெளிநாட்டு தொழிலாளர்களின் மூலம் கிடைக்கும் அந்நியச் செலாவணியில் அதிகரிப்பு  

  வெளிநாட்டு பணியாளர்கள் உரிய முறையில் இலங்கைக்கு அந்நியச் செலாவணியை அனுப்பும் நடைமுறை அதிகரித்துள்ளது. அதன்படி, ஒக்டோபா மாதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த நவம்பர் மாதத்தில் நாட்டிற்குக் கிடைத்துள்ள அந்நிய செலாவணி 29 மில்லியன்

Read more

எச்ஐவி தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

  கடந்த வருடம் புதிதாக இனங்காணப்பட்ட எச்ஐவி தொற்றாளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய பாலியல்

Read more

உள்நாட்டு பால்மாவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது

  பால் மாவின் விலையை அதிகரிப்பதாக சில இறக்குமதியாளர்கள் தெரிவித்தாலும், ஹைலண்ட் பால்மா மற்றும் ஏனைய நிறுவனங்கள் தமது பால்மா உற்பத்திகளின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என மில்கோ

Read more

அடுத்த வருடம் பாடசாலை விடுமுறையை குறைப்பதில் அரசாங்கம் கவனம்

  அடுத்த வருடம் பாடசாலை விடுமுறையை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஒரு வருடத்தில் சராசரியாக பாடசாலைகள் நடத்தப்பட வேண்டிய

Read more