பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பெரும்பான்மை நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள நடவடிக்கை

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக இலங்கைக்கு பல்துறை நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் கூடிய, தொடர்புகளுடனான உதவித் திட்டங்கள் அவசியம் என்று சர்வதேச நாணய நிதியத்தின் முக்கியஸ்தர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். உலக

Read more

உமாஓய திட்டத்தின் மூலம் விவசாயத்துறைக்கு பாரிய நன்மைகள்

நீர்ப்பாசனம், விவசாயம், கடற்றொழில் ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு பற்றி இன்று பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. உமாஓய நீர்ப்பாசனத் திட்டத்தின் மூலம் மொனராகலை மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 500

Read more

நான்கு அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும், ஒரு தூதுவருக்குமான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன

நான்கு நிறுவனங்களின் தலைவர்கள், ஒரு வெளிநாட்டுத் தூதுவர் ஆகியோரின் நியமனத்திற்கு உயர் பதவிகள் தொடர்பான பாராளுமன்ற குழு அங்கீகாரம் அளித்துள்ளது. குவைத்திற்கான இலங்கையின் புதிய தூதுவராக காண்டீபன்

Read more

நாட்டுக்குத் தேவையான முதலீடுகளை கவர்ந்திழுப்பதற்கான தொடர்ச்சியான வேலைத்திட்டம்

நாட்டுக்குத் தேவையான வெளிநாட்டு முதலீட்டை கவர்ந்திழுப்பதற்கான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இதற்கமைய, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குத் தேவையான வசதிகளும் வழங்கப்படவிருக்கின்றன. முதலீடுகளை மேற்கொள்வதற்கு பொருத்தமான இடங்களும் அடையாளம் காணப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more

தென்னாபிரிக்க ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தாமதமாகும் சாத்தியம்

தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரம்போஷா, தமக்கு எதிராக சமர்ப்பிக்கப்படவிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப்

Read more

நாட்டுக்கு வலுவான பொருளாதார முறைமையே அவசியம் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்

இலங்கைக்கு பொருளாதார மறுசீரமைப்பு அன்றி, 2050ஆம் ஆண்டு காலப்பகுதிக்குத் தேவையான வலுவான பொருளாதார முறைமையே அவசியம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலம் கடந்த பொருளாதாரத்

Read more

கடந்த கால நட்டத்தை நிவர்த்தி செய்யும் வகையில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என்று துறைசார் அமைச்சர் அறிவித்துள்ளார்

வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் 12ஆவது நாள் இன்றாகும். பெரும்போகத்திற்குத் தேவையான உர விநியோகம் இடம்பெற்றுள்ளதாக விவாதத்தில் கலந்து கொண்ட அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். பண்டி

Read more

அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை 60ஆக வரையறுக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது

சகல அரச ஊழியர்களும் 60 வயதில் கட்டாய ஓய்வு பெறுவதை சட்டபூர்வமாக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் இது அமுலுக்கு வரவிருக்கின்றமை

Read more

சட்ட ரீதியான ஆர்ப்பாட்டங்களுக்கு எந்தத் தடையும் இல்லை என பொலிஸார் வலியுறுத்தல்

சட்ட ரீதியான ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள எந்தத் தடையும் இல்லை என்று பொலிஸார் அறிவித்துள்ளார்கள். இதற்கான உரிமை அரசியல் அமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஆர்ப்பாட்டங்கள் பொதுமக்களின் அன்றாட

Read more

ரஷ்யாவின் தொடர்ச்சியான தாக்குதல்களினால் உக்ரேனில் மின்சார நெருக்கடி மேலும் தலைதூக்கியுள்ளது

உக்ரேனின் தலைநகர் கிவ் பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளில் இருளில் மூழ்கியுள்ளன. உக்ரேனின் மின்சாரக் கட்டமைப்பின் மீது ரஷ்யா தாக்குதல்களை நடத்தியமை இதற்கான காரணமாகும். தாக்குதலினால் சேதமாக்கப்பட்டு திருத்தி

Read more