நாட்டை மேலும் சிறந்த மட்டத்திற்கு அரசாங்கத்தை எடுத்துச் செல்வது இலக்காகும் என்று பிரதமர் தெரிவிப்பு

நாட்டை மேலும் சீரான நிலைக்கு முன்னெடுத்துச் செல்வதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். நடைமுறைச் சாத்தியமான விதத்தில் நாடு பற்றி கவனம்

Read more

தோல்பொருள் சார்ந்த ஏற்றுமதியின் மூலம் இலங்கைக்கு கூடுதலான வருமானம்

தோல்பொருள் சார்ந்த ஏற்றுமதியின் மூலம் இலங்கைக்கு கடந்த மாத இறுதியில் 16 தசம் மூன்று மில்லியன் ரூபாய் வருமானமாக கிடைத்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இது

Read more

வட்அப் செயலியின் ஊடாக இடம்பெறும் வீசா மோசடிகள் பற்றி எச்சரிக்கை

வட்அப் செயலியின் ஊடாக இடம்பெறும் வீசா மோசடிகள் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. வீசா விண்ணப்பத்திற்காக ஒருபோதும் வட்அப் செயலியை தாம்

Read more

தேசிய விவசாயக் கொள்கையைத் தயாரிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன

தேசிய விவசாயக் கொள்கை தயாரிக்கப்படவுள்ளது. இதன் இறுதிச் சட்டமூலத்தைத் தயாரிக்கும் பணிகள் பூர்த்தியடைந்ததிருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சகல துறைகளையும் உள்ளடக்கும் வகையிலான புத்திஜீவிகளைக் கொண்ட

Read more

நிலக்கரியை ஏற்றிய 7 கப்பல்கள் அடுத்த மாதம் இலங்கை வரவுள்ளன

நுரைச்சோலை அனல் மின்நிலையத்திற்குத் தேவையான நிலக்கரியை ஏற்றிய 7 கப்பல்கள் அடுத்த மாதம் இலங்கையை வந்தடையவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். இதில் 3 கப்பல்கள் ஜனவரி

Read more

ஓமானில் உள்ள சுரக்ஷா என்ற பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பணிப்பெண்கள் பற்றித் தொடர்ந்தும் விசாரணை

ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் கீழ் இயங்கும் சுரக்ஷா என்ற பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருக்கும் பெண்கள் பற்றிய விசாரணைகளின்போது பல்வேறு விடயங்கள் தெரியவ்நதுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்

Read more

முட்டையை 55 ரூபாவிற்கு விற்பனை செய்ய முட்டை உற்பத்தியாளர் சங்கம் முன்வந்துள்ளது

முட்டையை 55 ரூபாவிற்கு விற்பனை செய்ய முட்டை உற்பத்தியாளர் சங்கம் முன்வந்துள்ளது. கொழும்பு, கம்பஹா மாவட்டங்களின் பல்வேறு இடங்களிலும் இன்று லொறிகளில் சென்று 55 ரூபாவிற்கு முட்டையை

Read more

ரஷ்யாவின் மூன்றாவது விமான சேவை நிறுவனம் இலங்கைக்கான நேரடி விமானப் போக்குவரத்தை இன்று ஆரம்பிக்கின்றது

ரஷ்யாவின் விங் எயார் விமான சேவை இலங்கைக்கான நேரடி விமானப் போக்குவரத்தை இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கின்றது. இதன் மூலம் இலங்கைக்கான நேரடி விமான போக்குவரத்தை மேற்கொள்ளும் 3

Read more

நத்தார் பண்டிகையை முன்னிட்டு 309 சிறைக்கைதிகள் விடுதலை

    நத்தார் பண்டிகையை முன்னிட்டு 309 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். ஜனாதிபதிக்கு வழங்கப்டப்டிருக்கும் அதிகாரங்களுக்கு அமைவாக இவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர்

Read more

அனைத்து தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு

    நத்தார் பண்டிகையை முன்னிட்டு சகல தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார். பொலிஸ்

Read more