மஹா சிவராத்திரி தினம் இன்று

  மஹா சிவராத்திரி தினம் இன்றாகும். இந்துக்கள் சிவனருள் வேண்டி இன்றைய இரவு முழுவதும் விழித்திருந்து பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள். சிவராத்திரி பற்றிய பல ஐதீகங்கள் உண்டு. உலகப்

Read more

லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் 1,500 IVF பிரசவங்கள் எனும் மைல்கல்லை எய்தியுள்ளது

சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பல்வேறு விருதுகளை வென்ற சுகாதாரப் பராமரிப்பு சேவைகளை வழங்கும் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ், 1500 ஆவது பிரசவம் எனும் மைல்கல்லை பூர்த்தி செய்துள்ளது.

Read more

உலகளாவிய இந்துக்கள் இன்று தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றார்கள்

. உலகளாவிய இந்துக்கள் இன்று தீபாவளித் திருநாளைக் கொண்டாடுகிறார்கள். தீபாவளி என்பது தீபங்களின் ஆவளி என்று அர்த்தப்படும். தீபங்களை வரிசையாக வைத்துக் கொண்டாடப்படும் திருநாள் என்று பொருள்.

Read more

வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார், மடு திருத்தலத்தின் வருடாந்த ஆடித் திருவிழா

வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார், மடு திருத்தலத்தின் வருடாந்த ஆடித் திருவிழா தற்போது நடைபெறுகிறது. திருவிழாத் திருப்பலி தமிழ், சிங்கள மொழிகளில் ஆயர்களின் தலமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படுகிறது. திருவிழாத்

Read more

இந்தியாவின் அன்பளிப்பாக மற்றுமொரு தொகுதி மருந்துப் பொருட்கள் இன்று இலங்கைக்கு கிடைக்கின்றது

  . இந்திய அன்பளிப்பாக 25 தொன்னுக்கும் அதிகமான மருந்துப் பொருட்கள் இன்று இலங்கையை வந்தடையவுள்ளன. இதன்பெறுமதி 200 கோடி ரூபாவிற்கும் அதிகமாகும். தற்போதைய அத்தியாவசிய மருந்து

Read more

அம்புலன்ஸ் வண்டிகளுக்கு எரிபொருள் வழங்கும் நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்று வேண்டுகோள்

அம்புலன்ஸ் சேவை அத்தியாவசிய சேவை என்பதனால் அம்புலன்ஸ் வண்டிகளுக்கு எரிபொருள் வழங்கும் விடயத்தில் இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்று அமைச்சர் கஞ்சன விஜயசேகர மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Read more

இலங்கை பாராளுமன்றம் ஜயவர்த்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள தற்போதைய கட்டடத்தில் அமையப்பெற்று இன்றுடன் 40 வருடங்கள் பூர்த்தி

இலங்கை பாராளுமன்றம் ஸ்ரீஜயவர்த்தனபுர கோட்டேயில் உள்ள தற்போதைய கட்டடத்தில் அமையப்பெற்று இன்றுடன் 40 வருடங்கள் பூர்த்தியாகின்றன. காலிமுகத்திடலில் அமைந்துள்ள பாராளுமன்றக் கட்டடத்தின் வசதி குறைவாக இருந்ததால் 1970களின்

Read more

மக்களின் நுகர்வுப் பழக்கத்தில் மாற்றங்களை மேற்கொண்டு உற்பத்தியை அதிகரிப்பது அவசியம் – தலைவர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

மக்களின் நுகர்வுப் பழக்கத்தில் மாற்றங்களை மேற்கொண்டு உற்பத்தியை அதிகரிப்பது அவசியம் என லிற்றோ காஸ் நிறுவனத்தின் தலைவர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார். இல்லாவிட்டால் தற்போதைய நெருக்கடியில் இருந்து

Read more

கட்டாரில் சிறைதண்டனை விதிக்கப்பட்டிருந்த 20 இளைஞர்கள் விடுதலை

  கட்டாரில் சிறைத்தண்டனை அனுபவித்துவந்த 20 இலங்கையர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். றமழான் மாதத்தை முன்னிட்டு அந்நாட்டு அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. கட்டாரில் தொழிலில் ஈடுபட்டிருந்த வேளை, சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டமையினால், இவர்களுக்கு

Read more

முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயம்

    முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நிபுணர் குழுவின் சிபார்சிற்கு அமைவாக சுகாதார அமைச்சு கடந்த சில தினங்களுக்கு முன்னர் முகக்கவசம் அணியும் விதி முறையை

Read more